மத்தேயு நற்செய்தி அதிகாரம் 20
மத்தேயு 20 திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை1 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம்* கூலி என வேலை யாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர் களைத்…
Read more